Friday 22 July 2011

கோர்ட் உத்தரவு: "வீரபாண்டி ஆறுமுகம் சரணடைய"

சென்னை : தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 25ம் தேதிக்கு முன்னதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் சரணடைய வேண்டும் என்றும், திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பிரீமியர் மில் அபகரிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட், தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அங்கம்மாள் காலனி அபகரிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Enhanced by Zemanta

0 comments:

Post a Comment

Chitika

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites