சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாடம் நடப்பதை மேலும் தமிழக அரசு தாமதம் செய்தால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
0 comments:
Post a Comment